அனைவருக்கும் வணக்கம்

கடந்த ஒரு வாரமாக எனக்கு பணி பளு அதிகமாக இருந்தது! எனவே இங்கே வர இயலவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் நான் கேட்ட செய்தி என்னை அதிர்சிக்குள்ளக்கியது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டு இருந்திருந்தார்கள் மனித நேயம் இறந்து போய் விட்டதா? ஓ! கடவுளே!

Comments

Popular posts from this blog

எங்கள் வீடு!

எந்திரன் - ஓர் திருப்புமுனை!

ஆக்கப் பூர்வ தீர்வு!