அதிதி தேவோ பவ

நான் கடந்த வாரம் "மதராசபட்டினம்" திரைப்படம் பார்த்தேன். மிக மிக அருமையான படம் அது! சென்னை நகரின் பழமையை மிக அழகாக எடுத்திருந்தார்கள். அதே சமயம், நம் நாட்டில் வெளி நாட்டினரை எப்படி நடத்துகிறோம் என்று தெளிவாக காட்டியிருகிறர்கள். வெளி நாட்டினரை எப்படி எல்லாம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என்று கேவலமாக செயல்படும் நம் நாட்டின் இன்றைய நிலையை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இது போன்ற படங்களை பார்த்தாவது நம்மவர்கள் திருந்துவார்களா? 

Comments

Popular posts from this blog

எங்கள் வீடு!

எந்திரன் - ஓர் திருப்புமுனை!

ஆக்கப் பூர்வ தீர்வு!